2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விபத்தில் 20 பேர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். புங்கன்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த இ.போ.ச. பஸ் வண்டியுமே மோதி விபத்திற்குள்ளானது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .