2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இரணமடு குளத்தில் 200,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன

Super User   / 2011 ஜூலை 10 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

நன்னீர் மீன் பிடியை மேம்படுத்துவதற்காக கிளிநொச்சி, இரணமடு குளத்தில் 200,000 திலாப்பி வகை மீன் குஞ்சுகள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் விடப்பட்டன.

மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டதை தொடர்ந்துஇ  மீனவர்களுக்கான வலைகள்இ படகுகள் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன அமைச்சரினால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார்இ கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இரணமடு குளத்தில் நன்னீர் மீன் பிடிப்பதற்கா அனுமதி கடந்த வாரமே வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X