2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞன் மரணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 01 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

டெங்கு காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மத்தியைச் சேர்ந்த ஞானசேகரம் இராஜகோபால் (வயது 21) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 நாட்களாக காய்ச்சல் எற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பயனளிக்காத வகையில் அவர் இன்று உயிக்ழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .