2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கடந்த ஐந்து மாதங்களில் 21 விபத்துச் சம்பவங்கள்

Kogilavani   / 2013 மே 31 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ். பொலிஸ் பிரிவில் கடந்த ஐந்து மாதங்களில் 21 விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

'கடந்தாண்டு இதே காலப்பகதில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர்.

போக்குவரத்து நடைமுறைகளை உரிய முறையில் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பின்பற்றினால் இத்தகைய விபத்தக்கள் மற்றும் மரணங்களை தவிர்க்க முடியும்' எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .