2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வடமராட்சிக்கு 25 வருடங்களின் பின் லக்ஷபான மின்சாரம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 07 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கண்ணன்)

வடமராட்சிப் பகுதிக்கு 25 வருடங்களின் பின்னர் லக்ஷபானா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று மதியம் 12.35 மணியளவில் பருத்தித்துறை, வல்லிபுரக் கோவிலடியில் இடம்பெற்றது.

இதில் பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மங்கள விளக்கை ஏற்றுவதையும், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் மின் தடக்கியை அழுத்தி மின்சார விநியோகத்தை ஆரம்பித்து வைப்பதையும், மின்சாரசபைப் பொறியியலாளர் அ.அருளாந்தம் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.   


You May Also Like

  Comments - 0

  • thavam Wednesday, 07 November 2012 08:03 PM

    சேவவைகளுக்கு பாராட்டுக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .