2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் 4 பேர் மதுவரி சாஜனாக பதவியுயர்வு

Super User   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
 
மதுவரி திணைக்கள சாஜனாக யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு பேர் பதவியுயர்வு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட மதுவரி திணைக்களம் இன்று புதன்கிழமை தெரிவித்தது.

நாடாளாவிய ரீதியில் பூராகவும் நடைபெற்ற மதுவரி சாஜன் பதவியுயர்வு பரீட்சைக்கு 450 பேர் தோற்றிய நிலையில் 67 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட 67 பேரில் 4 பேர் யாழ். மாவட்டத்தினை சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கான விஷேட வதிவிட பயிற்சி கொழும்பு மதுவரி திணைக்களத்தில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மதுவரி சாஜன் பதவியுயர்வு பரீட்சை 15 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .