Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இந்த ஆண்டு யாழ். மாவட்டத்தில் உடுவில் கல்லூரி மாணவிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
உடுவில் மகளில் கல்லூரியைச் சேர்ந்த தாரணி பாலேந்திரா 187 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago