2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

போரினால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு நஷ்ட ஈடு

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழில் போரினால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார்.

இவர்களுக்கான நஷ்ட ஈடு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியினால் அலரிமாளிகையில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் 1200 பேருக்கு நஷ;ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் யாழ். மாட்டத்தில் மட்டும் 600 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .