2025 ஜூன் 18, புதன்கிழமை

மகாத்மா காந்தியின் 65ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 30 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா 


இந்தியாவின் சுதந்திர தியாகி  மகாத்மா காந்தியின் 65 ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, யாழ்.வைத்தியசாலை முன்பாக உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு வட இலங்கை காந்திசேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .