2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலில் போட்டியிட்ட 7 கிராம அலுவலர்களும் வெற்றி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 27 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற கிராம அலுவலர்கள் அனைவரும்   வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக 7 கிராம அலுவலர்கள்  போட்டியிட்டனர்.  இவர்கள் அனைவரும் பெரும்பான்மை விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Wednesday, 27 July 2011 10:24 PM

    கடந்த காலத்தில் கிராமசேவகர் வேலையை நேர்த்தியாக செய்துள்ளனர் போல. சபாஷ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .