Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 24 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்திய 8 பேர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேற்படி8 பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்கு அமைவாக தலா 2500 ரூபா வீதம் அபராதமாக செலுத்துமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
1 hours ago
4 hours ago