2025 ஜூன் 21, சனிக்கிழமை

தபால் மூல வாக்களிப்பு 9 ஆம் திகதி ஆரம்பம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன்  புதன்கிழமை தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 2 ஆம் திகதி அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் வாக்களிக்க முடியுமென்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .