Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், வெவ்வேறு தினங்களில் கைதான இந்திய மீனவர்கள் 21பேரை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று உத்தரவிட்டார்.
இம்மாதம் 2ஆம் திகதி கைதான 5 இந்திய மீனவர்கள் மற்றும் கடந்த மாதம் வெவ்வேறு தினங்களில் கைதான 16 இந்திய மீனவர்களதுமே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் உள்ளடங்கியிருந்த 15 வயது சிறுவனை, அச்சுவேலியில் அமைந்துள்ள சான்றுபெற்ற பாடசாலையில் தொடர்ந்தும் தங்க வைக்குமாறும், நீதவான் பணிப்புரை விடுத்தார்.
13 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago