2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

1.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

வல்வெட்டித்துறை பகுதியில் 1.5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன்,  சந்தேக நபர்  (வயது 57)ஒருவர் இன்று  (27) கைது செய்யப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த ஹெரோயின் பொதியை வல்வெட்டித்துறை கடற்கரைப்பகுதியிலிருந்து  கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X