2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தீக்குழியில் தவறிவிழுந்து வயோதிபர் படுகாயம்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

தீ மிதிப்பு வைபவத்தை பார்வையிடச் சென்ற வயோதிபர் ஒருவர், தீக்குழியில் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதடி மத்தியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் வியாழக்கிழமை (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சின்னப்பொடியன் சின்னையா (வயது 64) என்பவரே எரிகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .