2025 மே 19, திங்கட்கிழமை

118 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன் 

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியிலிருந்து 118 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் இன்று (07) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் கடற்படையினரால் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைப்பதுக்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X