2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புங்குடுதீவு கமநல கேந்திர நிலையத்தை இயங்க வைக்க நடவடிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

புங்குடுதீவில் உள்ள கமநல கேந்திர நிலையத்தை புனரமைத்து இயங்கவைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலேயே திணைக்களத் தலைவர்களுக்கு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அமைச்சரிடம் திணைக்களத் தலைவர்கள் தெரிவித்தபோதே அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X