2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)

கோப்பாய் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்தில் நடைபெற்றது.

வலி.கிழக்குப் பிரதேச செயலர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோப்பாய் பொலிஸ் அதிகாரி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

altaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X