Super User / 2010 நவம்பர் 19 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாணிப்பாய் தொகுதி கிளை இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறை தொகுதி தமிழரசுக் கட்சி பணிமனையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago