Super User / 2010 நவம்பர் 25 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையில் 8 வயதான ஒரு சிறுமி குளத்தில் விழுந்து பலியாகியுள்ளார். நேசன் தர்ஷினி என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரின் சடலம் நாரந்தனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago