2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீர் அள்ளும்போது கிணற்றில் வீழ்ந்து பெண் பலி

Super User   / 2010 நவம்பர் 25 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(கவி சுகி)

யாழ். நாயன்மார்கட்டில் நீர் அள்ளும்போது கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்றிரவு 7 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

36 வயதான மாணிக்கவாசகம் ராதிகா என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X