Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். தீவகப்பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
வேலணை மற்றும் நெடுந்தீவுப்பகுதிகளில்; இவ் அரிய இனப்பறவைகள் குளிர்காலத்தையொட்டி வந்திருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
வெள்ளை மற்றும் கருமை நிறமான இப்பறவையினங்கள் தென்னாபிரிக்க காடுகளில் வாழக்கூடிய அரியவினமாக இருக்குமென யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கூறினார்.
7 minute ago
12 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
21 minute ago
21 minute ago