2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மதுபாவனையும் பாதிப்பும் சம்பந்தமான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 12 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

மதுபாவனையும் பாதிப்பும் சம்பந்தமான கருத்தரங்கொன்று உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை வடக்கின் வசந்தம் செயல் திட்டத்தின் கீழ்  நடைபெற்றது.

மகளிர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திஸ்ஸ ஹரலியத்த இந்த நிகழ்வை  ஆரம்பித்து வைத்தார். கருத்தரங்கை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரியும் உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுமான எ.ஜெயக்குமார் நடத்தினார்.

இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X