2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி நாளை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 25 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் பல மில்லியன் ரூபா நிதியுதவியில் காங்கேசன் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டு துறைமுக அபிவிருத்தியை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Monday, 25 July 2011 11:30 PM

    இந்தியா, இலங்கையின் தடகள வீரனாக மாறுகிறதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .