Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 27 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
யாழ். கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் இரவு வேளையில் திடீரென வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தோரைப் பயமுறுத்தி மோட்டார் சைக்கிள்களையும் கைத்தொலைபேசிகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
kulathooran Wednesday, 27 July 2011 05:04 PM
மீண்டும் பயங்கரவாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோமா? பாதுகாப்பாளர்களே இது உங்கள் கவனத்திற்கு.
Reply : 0 0
Pavithra Thursday, 28 July 2011 01:09 AM
பின்னர் எதற்கப்பா இத்தனை இராணுவ காவல் ரோந்துகள் சோதனை நடவடிக்கைகள்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago