2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ். மீளாய்வுக் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பொதுநூலக மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களில் சிலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள்  தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ். பொதுநூலக மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 25 August 2011 09:01 PM

    அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு முன்புதானே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .