2025 ஜூன் 28, சனிக்கிழமை

காணாமல்போன சிறுமி தொடர்பில் மனித உரிமைகள் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் நேற்று திங்கட்கிழமை காணாமல்போன சிறுமிகள் மூவரில் ஒரு சிறுமியின்  பெற்றோரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டியில் காணாமல்போன 13 வயது சிறுமியின் உறவினர் மனித உரிமைகள் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

குறித்த சிறுமியைக் கண்டுபிடிப்பது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரி.கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .