2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கடலோட்டு இயந்திரக் கல்லூரி திறப்பு விழா

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் மற்றும் கடலோட்டு இயந்திரக் கல்லூரியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான ஜப்பான் நாட்டுத் தூதுவர் குனியோ டக்காஷி மற்றும் ஜக்காவின் பிரதம பிரதிநிதி அகிரா ஷிமுரா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .