2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உலக அஞ்சல் தினத்தையொட்டி இரத்ததானம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ். பிராந்திய அஞ்சல் அலுவலகத்தில் இரத்ததான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ். பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் ஆ.ஜெயரெட்ணம் முதலில் இரத்ததானம் செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். யாழ். அஞ்சல் அலுவலக பணியாளர்கள், ஊழியர்களென பெரும் எண்ணிக்கையானவர்கள் இரத்ததானம் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X