2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Super User   / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வசவிளான் பிரதேச பாடசாலையொன்றின் உயர் தர வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

18 வயதான இந்த மாணவனின் சடலம்; பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .