2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ஆய்வரங்கு

Super User   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளில் ஆய்வரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமெரிக்க தூதரக அதிகாரிகளான எலினர், கிரிஸ்டோபர் எல்மஸ், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என  பலர் கலந்துகொண்டனர்

இதன்போது, இலங்கையில் சமாதானத்தை கட்டியொழுப்புவதில் சமூகங்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .