2025 மே 17, சனிக்கிழமை

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக யாழ். தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கக் கோரி யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் மூன்றாவது தடவையாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடருமென அத்தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .