2025 மே 17, சனிக்கிழமை

யாழில் இளம் குடும்பப் பெண் தீ மூட்டி மரணம்

Kogilavani   / 2012 ஜனவரி 05 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.கரவெட்டிப் பகுதியில் இளம் பெண்ணொருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தையின் தாயொருவரே (வயது 26) உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .