2025 மே 17, சனிக்கிழமை

கிணற்றில் வீழ்ந்து பெண் பலி

Kogilavani   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மல்லாகப் பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த கருநாகரன் மேரி மக்கிரற் (வயது 53) என்பவரே  உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .