2025 மே 17, சனிக்கிழமை

உயிரிழந்த செய்தியாளர் மேரி கொல்வினுக்கு யாழில் நினைவஞ்சலி

Super User   / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உயிரிழந்த அமெரிக்காவை சேர்ந்த பிரபல யுத்த செய்தியாளரான மேரி கொல்வி நினைவஞ்சலி திங்கட்கிழமை யாழ். ஊடகவியலாளர்களினால்அனுஷ்டிக்கப்பட்டது.

அத்துடன் இவர் உயிரிழந்ததை நினைவுகூரும் முகமாக அஞ்சலி கூட்டமும் இன்று யாழ். ஊடகவியலாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உரிழந்த்த செய்தியாளரான மேரி கொல்வின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றினர். அத்துடன் அவரின் செய்தித்துறை பற்றிய கருத்து பகிர்வுகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0

  • sarithan Tuesday, 28 February 2012 07:28 AM

    நல்லவர்களுக்கு ஆயுசு கம்மிங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .