2025 மே 17, சனிக்கிழமை

ஆன்மீகச் சொற்பொழிவு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 02 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலக ஊழியர்களுக்கான ஆன்மீகச் சொற்பொழிவு யாழ்ப்பாணம் சின்மயமிஷனின் ஜாக்கிரத சைத்தன்யா சுவாமிகளினால் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

உடுவில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இச்சொற்பொழிவில்  அலுவலக ஊழியர்கள், வெளிக்கள ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .