2025 ஜூன் 25, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலர்கள் இருவர் இடமாற்றம்

Super User   / 2012 மார்ச் 03 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

இரண்டு பிரதேச செயலர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராக கடமையாற்றிய த.முகுந்தன் கண்டாவளை பிரதேசத்துக்கும் கண்டாவளை பிரதேச செயலராக கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதனால் எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை கடமைகளை உரிய பிரதேச செயலகங்களில் பொறுப்பேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .