Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 12 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பாலதீவு புனித அந்தோனியாரின் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. யாழ். குடாநாட்டிலிருந்து சுமார் 1,800 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள இப்பாலதீவு தேவாலயத்திற்கு அனைத்து மதங்களையும் சேர்ந்த சுமார் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள்; ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மூலம் வருகை தந்தனர்
பக்தர்களுக்கான தேவைகளை இலங்கை கடற்படையினர் செய்து கொடுத்தனர். குடிநீர், மலசலகூட வசதிகளும் பக்தர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
4 நாட்கள் பாலதீவில் தங்கியிருந்து பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் விடுத்த வேண்டுகோளுக்கு கடற்படையினர் அனுமதியளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago