2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் நெல்லியடி கிராம சேவையாளர் பலி; மற்றொருவர் காயம்

Menaka Mookandi   / 2012 மே 21 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். உடுப்பிட்டி, குஞ்சர்கடை சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் நெல்லியடி கிராம சேவையாளரான நா.ஸ்ரீஸ்குமார் உயிரிழந்துள்ளார்.

குறித்தி பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்த ஒருவர் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .