2025 மே 19, திங்கட்கிழமை

ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகம் பத்மநாபாவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Super User   / 2012 ஜூன் 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்கிழமை யாழில் அனுஷ்ரிக்கப்பட்டது

இதன்போது, தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உறவினர்களினால் ஈகைச்சுடரும் எற்றப்பட்டு நினைவு கூடப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X