2025 மே 19, திங்கட்கிழமை

மிதிவெடி வெடித்ததில் இளைஞன் காயம்

Kogilavani   / 2012 ஜூன் 20 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                     (எஸ்.கே.பிரசாத்)
வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் இளைஞர் ஒருவர் தனது காலை இழந்தள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

கடற்தொழிலுக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் வடமராட்சி கிழக்கு நாகர்கோயிலைச் சேர்ந்த செல்வரத்தினம் செல்வதாஸ் என்ற 27 வயது இளைஞனே காயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் தற்போது மந்திகை மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X