2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணவிரதம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தங்களது சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி கடந்த 6ஆம் திகதியிலிருந்து சாத்வீக வழியில் போராடிவரும் யாழ்;. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியன தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் கோரி இந்த அடையாள உண்ணாவிரத்ததை மேற்கொண்டு வருகின்றனர்

தமக்குரிய சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை தங்கள் போராட்டம் விரிவு படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X