2025 மே 19, திங்கட்கிழமை

'சுற்று சூழல் பிரச்சினைகளும் மனித வாழ்வில் அதனால் ஏற்படும் தாக்கங்களும்' கலந்தாய்வரங்கு

Kogilavani   / 2012 ஜூன் 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                           (ஜெ.டானியல்)

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் 'சுற்று சூழல் பிரச்சினைகளும் மனித வாழ்வில் அதனால் ஏற்படும் தாக்கங்களும்' என்ற எண்ணக் கருவில் கலந்தாய்வரங்கு ஒன்று எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இக் கலந்தாய்வரங்கில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் யாழ். அமெரிக்க தகவல் கூட இணைப்பாளர் ஜெறின் கிருசாந்தினியுடன் 021222 0665 இலக்கத்தடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X