2025 மே 19, திங்கட்கிழமை

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். இளவாலை பகுதியில் ஹெரோயின வைத்திருந்த குடும்ப பெண் ஒருவரை இளவாலைப் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலை அடுத்தே, குறித்த பெண்ணின் கைப்பையை சோதனை செய்த போது 14 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட பெண்னிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X