2025 மே 19, திங்கட்கிழமை

குருநகரில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 122 கிராம் கஞ்சாவைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்றைய தினம் யாழ். பொலிஸாரினால் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். குறித்தநபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் அவருக்கு 30,000 ரூபா ஆபராதம் செலுத்துமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X