2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தீ விபத்து காரணமாக கடையொன்று முற்றாக சேதம்

Kogilavani   / 2012 ஜூலை 25 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               

(எஸ்.கே.பிரசாத்)
யாழ். முனிஸ்வ்ரன் வீதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக அக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலும் இரு கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இத்தீவிபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீவிபத்தினால் சுமார் 25 இலட்சம் பெறுமதி வாய்ந்த பொருட்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .