2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் உற்சவத்தில் திருட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 25 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                    (ஜெ.டானியல்)
யாழ்.நல்லூர் கொடியேற்றத்தின் போது நான்கு பெண்களின் நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பை சேர்ந்தவரென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .