2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நெடுந்தீவு பிரதேச செயலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறி தலைமையில் நடைபெற்ற இந்த  அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டினார்.

இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசசபைத் தவிசாளர், கடற்படையின் மக்கள் தொடர்பு அதிகாரி, பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்
கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .