2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்துக்களினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்துக்கள் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்ககை கடந்த வாரம் அதிகரித்துக் காணப்பட்டதாக 

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவனந்தராஜா தெரிவித்துள்ளார்.

விபத்துச் சிகிச்சைப் பிரிவில் 12 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த விபத்துக்களினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதினால் தங்களுக்கான கட்டில் வசதிகளின்றி தாங்கள் நிலத்தில் படுக்கவைக்கப்பட்டதாக நோயாளர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .