2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பொது நூலகர்களுக்கான பயிற்சிப் பட்டறை

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

ஏசியா பவுண்டேசன் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வடமாகாண பொது நூலக நூலகர்களுக்கான பயிற்சி பட்டறை இன்று காலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் சிரேஸ்ட பணிப்பாளர் எஸ்.அன்ரனி நல்லதம்பி, யாழ். மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், ஏசியா பவுண்டேசன் சிரேஸ்ட உதவி பணிப்பாளர் எஸ்.சிவநாதன், கொழும்பு பொது நூலகர் வாருனி கலாபரஜி மற்றும் யாழ். பொது நூலகர்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .